நூல் வெளியீட்டு விழா
முனைவர் மணி. கணேசனின்
புதிய வசந்தத்தை நோக்கி...
என்னும் நூல் நாளை 23.04.2019 அன்று கரூரில் கோலகலமாகக் கொண்டாடப்படும் உலகப் புத்தக நாள் விழாவில் வெளியிடப்பட உள்ளது . இந்த நூல் கல்வி மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு ஆகும் . ஜனசக்தி, தினமணி மற்றும் இந்து தமிழ் நாளேடுகளில் பல்வேறு காலகட்டங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் நூலாக தொகுக்கபட்டுள்ளது . இந்த நூல் வெளியீட்டு விழாவை சக்ஸஸ் பதிப்பகமும் கரூர் குரலும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது .
முனைவர் மணி. கணேசனின்
புதிய வசந்தத்தை நோக்கி...
என்னும் நூல் நாளை 23.04.2019 அன்று கரூரில் கோலகலமாகக் கொண்டாடப்படும் உலகப் புத்தக நாள் விழாவில் வெளியிடப்பட உள்ளது . இந்த நூல் கல்வி மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு ஆகும் . ஜனசக்தி, தினமணி மற்றும் இந்து தமிழ் நாளேடுகளில் பல்வேறு காலகட்டங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் நூலாக தொகுக்கபட்டுள்ளது . இந்த நூல் வெளியீட்டு விழாவை சக்ஸஸ் பதிப்பகமும் கரூர் குரலும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது .

No comments:
Post a Comment