Monday, April 22, 2019

நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா 

முனைவர் மணி. கணேசனின் 

புதிய வசந்தத்தை நோக்கி...  

என்னும்  நூல் நாளை 23.04.2019 அன்று கரூரில் கோலகலமாகக் கொண்டாடப்படும் உலகப் புத்தக நாள் விழாவில் வெளியிடப்பட  உள்ளது . இந்த நூல்  கல்வி மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு ஆகும் .  ஜனசக்தி, தினமணி மற்றும் இந்து தமிழ் நாளேடுகளில்  பல்வேறு காலகட்டங்களில்  அவர் எழுதிய    கட்டுரைகள்   நூலாக தொகுக்கபட்டுள்ளது . இந்த நூல் வெளியீட்டு  விழாவை  சக்ஸஸ் பதிப்பகமும்  கரூர் குரலும்  இணைந்து  ஏற்பாடு செய்துள்ளது .






No comments:

Post a Comment

Tamilnadu digital team zoom class Rps

Our digiteam zoom class RPs..  We warmly thank you to all.. ...

Popular Posts

LATEST NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks